அதானி குழுமம் விமான நிலையத்தை கையகப்படுத்தியது

0
Chhatrapati Shivaji International Airport

செவ்வாய் கிழமை அதானி குழுமம் மும்பை விமான நிலையாத்தின் கட்டுப்பாடுகளை பெரும்பான்மையான 74 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியது மற்றும் மீதம் உள்ள 26 சதவீத பங்குகளை இந்திய விமான நிலைய ஆணையம் கையகப்படுத்தி வைத்துள்ளன.

அதானி குழுமம் அடுத்த மாதம் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை கட்டிட பணி துவங்கும் மற்றும் அடுத்த 90 நாட்களில் நிதி மூடல் முடிக்கப்படும். 2024 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் நியமிக்கப்படும் என்று உள்கட்டமைப்பு முக்கிய அதிகாரிகள் கூறுகின்றன.

ஜூலை 13 ஆம் தேதி, கௌதம் அதானி “நாங்கள் உலக தர மும்பை விமான நிலையாத்தின் கட்டுப்பாடுகளை கையகப்படுத்தியதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள் மும்பையை பெருமைபட செய்வோம். அதானி குழுமம் எதிர்கால வணிகத்திற்காக ஓய்வுக்காக பொழுதுபோக்குக்காக விமான நிலைத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு கட்டமைக்கும். நாங்கள் ஆயிரக்கணக்கான புது உள்ளூர் வேலைவாய்ப்புக்கள் உருவாக்குவோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் வணிக செய்திகளுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள் New Facts World மற்றும் Instagram இல் பின்தொடர்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *